மீனவர்களை விடுவிக்கும் முயற்சி தோல்வி ; பருத்தித்துறையில் பதற்றம்

வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளம் திணைக்களம் பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட  ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ளனர். மீனவர்களை...

சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் மடக்கிபிடிப்பு

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்...

கை, கால்கள் கட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொள்ளும் வகையில் எலும்புகூடுகள் மீட்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக...

கூட்டமைப்பினர் உண்மைகளை மூடி மறைக்கிறார்கள்

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொ டர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வ தேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறது. இதனாலேயே பங்கரவாத...

பிரித்தானிய அரசே! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!

-நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவர புலம்பெயர் தமிழ்ர்கள் கையெழுத்து வேட்டை ப.சுகிர்தன் இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானிய அசசை நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து மனுவில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள்...

தமிழ் பெயர் பலகையை மலையடி வாரத்தில் மீண்டும் பொருத்தும்படி பணிப்பு

சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால் எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படியும், சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்தும்படியும்...

யாழ்.பல்கலையில் பொங்குதமிழ் பிரகடண நினைவுத்தூபி !

ஈழத் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை உலகிற்கு உரக்க சொன்ன "பொங்குதமிழ்" பிரகடண நினைவுக்கல் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இந் நினைவு தூபி துணைவேந்தர் விக்கினேஸ்வரால்...

வலம்புரி நாளிதழின் செய்தியாளரருக்கு வடமாகண சபை உறுப்பினரின் உதவியாளரால் அச்சுறுத்தல்; யாழ் ஊடக அமையம் கண்டனம்

வலம்புரி நாளிதழின் செய்தியாளர் செல்வி சோபிகாவிற்கு  வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரது உதவியாளரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்...

ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமச்செய்யும் நடவடிக்கையாகும்

-யாழ்.வலம்புரி பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் மிரட்டப்பட்டமைக்கு யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் கண்டனம் ஊடகங்களையும்  ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமச்செய்யும் நடவடிக்கையாகும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்...

‘யாழ்ப்பாணமே அதிரும் மாதிரியான சம்பவம் ஒன்று நடக்கும் தயாரா இருங்கள்’ – யாழில் பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என  யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை...