மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாய் இருவர் மக்களால் மடக்கி பிடிப்பு

பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்க்களை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு...

‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’

-பிரித்தானியா நாடாளுமன்றில் மகன் கண்ணீர் மல்க சாட்சியம் புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம்திரும்பிய தனது தந்தை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் வரும் போது காணாமல் போயுள்ளார் என நந்தகோபன் சிவராசா தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காணமல்...

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரு கடத்தல்கள்

புதிய ஆய்வு அறிக்கையில் தகவல்; பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டு கடந்த 26 மாதங்களில் இலங்கையில் 50 ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பெரும்பாலனா தமிழர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும்...

பருத்தித்துறையில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் பெரும் குழப்பம்

வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸாரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரும் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர் இந் நிலையில் அங்கு வந்த...

மீனவர்களை விடுவிக்கும் முயற்சி தோல்வி ; பருத்தித்துறையில் பதற்றம்

வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளம் திணைக்களம் பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட  ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ளனர். மீனவர்களை...

சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் மடக்கிபிடிப்பு

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்...

கை, கால்கள் கட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொள்ளும் வகையில் எலும்புகூடுகள் மீட்பு!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக...

கூட்டமைப்பினர் உண்மைகளை மூடி மறைக்கிறார்கள்

-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொ டர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வ தேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறது. இதனாலேயே பங்கரவாத...

பிரித்தானிய அரசே! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!

-நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவர புலம்பெயர் தமிழ்ர்கள் கையெழுத்து வேட்டை ப.சுகிர்தன் இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானிய அசசை நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து மனுவில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள்...

தமிழ் பெயர் பலகையை மலையடி வாரத்தில் மீண்டும் பொருத்தும்படி பணிப்பு

சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால் எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படியும், சிவனடிபாதமலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்தும்படியும்...