விடுதலைக்கான பயணம் 3 ஆவது நாளில் மங்குளம் நோக்கி

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகவும்  தொடர்கிறது. காயங்கள் வலிகள் என கால்கள் சோர்வடைந்து களைத்தபோதிலும் மன உறுதி தழராது இன்று மாங்குளம்...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிராந்திய தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளரான மோகன் திணேஸ் மீதே அடையாளம் தெரியாத...

‘வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுப்பட வேண்டாம்’

கடந்த கால போர் வரலாறு தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு அறியுங்கள் என்கிறார் மனோ கணேசன் வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம்...

அறுந்துவிழும் நிலையில் காணப்படும் ஏணியை மாற்ற அனுமதியளிக்காத பொலிசார்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏறி செல்ல பயன்படுத்தப்படும் ஏணி அறுந்து விழும் நிலையில் காணப்படுகின்றது எனவும் புதிய ஏணியை மாற்ற பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர்...

கோண்டாவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

கோண்டாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.45மணியளவில்...

தமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.

பிரித்தானிய பொலிஸாரால் அடாத்தாக கைது செய்யப்பட்டு தடுத்து வகைக்கப்பட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட செயற்பாட்டாளர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய பிழையான...

150 இற்கும் மேற்பட்ட பொலிஸாரின் தேடுதலில் மூவர் சிக்கினர்

யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று (9) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்றN முறைப்பாட்டின்...

தமிழர்கள் இராணுவத்தை விரும்புகிறார்களாம் !! – லண்டனில் ரணில் தந்திர கதை

போர்க்கால குற்ற மீறல்களுக்கும் பொறுப்புக்கூறும் பொறிடுமுறைக்கும் அனைத்துலக தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதேவேளை இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலேதும் கூறாது நழுவியுள்ளார். லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

5 வருடத்தில் 437 பிரேரணைகளை நிறைவேற்றிய வடமாகாணசபை!

(கார்ட்டூன்- தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்) வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில், வடமாகாணசபை...

விசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு!

யாழ்.கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பொலிஸ் அணியினர் தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டனர். கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை களம் இறக்கபட்ட...