லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி வடக்கு...

பேரணியின்போது அடிதடியில் ஈடுபட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொிவிப்பதாக கூறி போராட்டத்திற்கு வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் இரண்டுக்கிடையில் முறுகல் நிலை உருவாகி அது அடிதடியில் முடிந்த நிலையில்,

ஊடகவியலார்களுக்கு அச்சுறுத்தல்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன் , ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். 

“OMP” வேண்டும் என குழப்பத்தில் ஈடுபட்ட கட்சி ஆதரவாளர்கள்-வீடியோ உள்ளே

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு "OMP ' வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை . "OMP" வேண்டும் என தமிழ் அரசியல் கட்சியை சார்ந்த சிலர்  கோஷங்களை எழுப்பினார்கள்....

முடங்கியது வடக்கு; ஆர்ப்பரித்து எழுந்த மக்கள் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி உறவுகளினால் இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு- கிழக்கு இணைந்து பெருந்திரளான மக்கள் கிளிநொச்சியிலுள்ள...

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என தேடப்படுபவரின் வீட்டில் தாக்குல்

யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர்களின் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா என்வரின் வீட்டின் மீது தாக்குதல்...

யாழ். சங்குப்பிட்டியில் விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணம்

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பொன்னாலை வீதி மானிப்பாயைச் சேர்ந்த...

ஒரே இரவில் நாடுமுழுவதும் 3ஆயிரத்து 711 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைவரை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3ஆயிரத்து 711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா தலையிட வேண்டும்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூர் கந்தசாமி...

தமிழ் செயற்பாட்டாளரின் கோரிக்கையால் பிரியங்கா தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி!

கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பிலான புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் பிரியங்கா பெர்னாண்டோ இலங்கைக்கு தப்பி...