லண்டனிலுள்ள மகன் குறித்து தந்தை மீது கொலைமிரட்டல் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வவுனியா ஆசிக்குளம் வீதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்ற குடும்பஸ்தர் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது....

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்ககோரிய கையெழுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய ,கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை வந்தடைந்து. யாழ்ப்பாணம் மத்திய...

யுத்தக்குற்றவாளிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஹரோ நகர மேஜருக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போர்க்கொடி !

பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கரீமா மரிகாரை உடனடியாக பதவி நீக்குமாறு பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து அந்நாட்டு அரசிக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்

- ஆளுநர் உத்தரவு யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று...

கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தின் குழப்பகாரர்களின் பின்னணி- அதிர்ச்சிப் படங்கள் உள்ளே

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சட்டை அணிந்தோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கூடி கதைக்கும் புகைப்படங்கள் சமூக...

குற்றவாளிகளை அடையாளப்படுத்த ஊடகவியலாளர்கள் தயார் !

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தகோரி ஜனாதிபதிக்கு யாழ்.ஊடக அமையம் கோரிக்கை கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்தும்...

லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானியானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி வடக்கு...

பேரணியின்போது அடிதடியில் ஈடுபட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொிவிப்பதாக கூறி போராட்டத்திற்கு வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் இரண்டுக்கிடையில் முறுகல் நிலை உருவாகி அது அடிதடியில் முடிந்த நிலையில்,

ஊடகவியலார்களுக்கு அச்சுறுத்தல்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன் , ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர். 

“OMP” வேண்டும் என குழப்பத்தில் ஈடுபட்ட கட்சி ஆதரவாளர்கள்-வீடியோ உள்ளே

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு "OMP ' வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை . "OMP" வேண்டும் என தமிழ் அரசியல் கட்சியை சார்ந்த சிலர்  கோஷங்களை எழுப்பினார்கள்....