வெளிநாட்டில் வசிக்கும் மகன் குறித்து தந்தை மீது கொலைமிரட்டல்
வவுனியாவில் சம்பவம்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வெளிநாட்டில் வசிக்கும் மகன் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள...
வித்தியா கொலையாளி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவுப் பகுதியில்...
சகல வேட்பாளர்களுடனும் நாம் பேசத் தயார் – கூட்டமைப்பு
எமது ஆதரவை பெற்றுக்கொள்ள நினைக்கும் சகல வேட்பாளர்களுடனும் நாம் பேசத் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
எழுத்து மூல வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே ஆதரவு நிலை
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...
ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியிலிருந்து இலங்கை இடைநிறுத்தம்
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக...
தமிழர் தாயகமெங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32 ஆவது நினைவுதினம் இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவு தூபிகள்...
அத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்!
இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மதவாதத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து இன்று பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்தூதரகத்தின்...
நீராவியடி சம்பவம் இனப் படுகொலைக்கான அறிகுறி- விக்னேஸ்வரன்
முல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிக்குகளிற்கு எதிராக முல்லையில் மாபெரும் கண்டனப்பேரணி
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் உடலம் அடக்கம் செய்யப்பட்டமையை கண்டித்தும் சட்டத்தரணிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை...
நீதிமன்ற கட்டளையை மீறிய தேரர்களை கைதுசெய்யகோரி சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு
நீதிமன்ற கட்டளையை மீறிய பௌத்த தேரர்களை உடனடியாக பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அத்துடன் உடனடியாக நீதிமன்ற கட்டளையை மீறிய தேரர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை...