நினைவேந்தலுக்கு தயாரானது களிக்காடு துயிலும் இல்லம்
நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் எழுச்சி நாள் நினைவேந்தலுக்காக முல்லைத்தீவு - களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த துயிலும் இல்லத்தில் அலங்காரப்...
தமிழர்கள் அனைவரிடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும்-சுமந்திரன்
அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி...
தமிழர் அபிலாசைகளுக்கு தீர்வு பெறப்படாவிட்டால் இலங்கை இருதேச கோட்பாட்டிற்குள் அடங்கும் !
பிரித்தானியாவின் ஆளும் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிரடி!
பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ்) தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பில் இரு தேச கோட்பாட்டை வலியுறுத்தியதுள்ளது.
பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கட்டுப்பாட்டிலிருந்த வீட்டில் ஆயுதக்கிடங்கு !
அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு இருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்று அகழ்வு...
‘தமிழர்களை ஒடுக்குவது இனப்படுகொலை முயற்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்’
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்- ஜோன் மெக்டோனல்
தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மிருகத்தனமான அடக்குமறை இனப்படுகொலைக்கான முயற்சியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்றின் உறுப்பினரும் தொழிற்கட்சியின்...
ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை
ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜெனீவா...
கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவிப்பு
விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை பளையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை...
எதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்கவும்-சம்பந்தன்
எதிர்க்கட்சி பதவியை சஜித்துக்கு விட்டுக்கொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே...
தடுத்து நிறுத்தப்பட்டது மாவீரர் தின சிரமதானம்:தீருவிலில் பதற்றம்
வல்வெடடித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை...
மஹிந்த பதவியேற்புடன் நாடாளுமன்றம் கலைகிறது?
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் நாளை (21) முன்னாள் ஜனாதிபதியும், ஒக்டோபர் 26 அரசியல் சதியின் போது...