இலங்கைக்கு அமெரிக்கா 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி!

கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளுக்கு தேவையான அவசர சுகாதார மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு என 274 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் சர்வதேச...

ஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் ஒரேநாளில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 475 லிருந்து 578 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார...

வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலம் பிரகடனம்!

எதிர்வரும் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

கொழும்பில் இருந்து வந்த சிறப்பு அதிரடிப் படைக் குழு யாழில்!

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய...

யாழில் 1,729 பேர் தனிமைப்படுத்தலில்: தாவடி, அரியாலை கிராமங்கள் பகுதியளவில் முடக்கம்!

யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே,...

இலங்கையில் கொரோனா தொற்று 91 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள...

அனுராதபுரம் சிறைச்சாலையில் மோதல் – துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு?

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கைதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் குடும்பஸ்தர் தற்கொலை!

யாழ்ப்பாணம் - ஓட்டுமடம், வயல்கரை வீதி பகுதியை சேர்ந்த சிறிசிவகுமார் சிவிதரன் (25) என்ற இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தூக்கில் தொங்கிய...

கொரோனா வைரஸ் : பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ...

கொரோனா வைரஸ்; வதந்தி பரப்பிய இருவர் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் முகநூலில் போலி செய்தி பரப்பிய இருவர் ராகமை மற்றும் பண்டாரகம பகுதியில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கையில்...