முல்லையில் இளைஞன் அடித்து கொலை!

முல்லைத்தீவு - குமுழமுனையில் திருடிய அயல் வீட்டு நாயை கட்டி வைத்ததால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று...

ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்.

யாழில் மேலும் 6 பேருக்கு பரிசோதனை: 50 பேருக்கு தொற்று இல்லையென்பது உறுதி!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் அழையுங்கள்…!

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு...

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு

2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2019 ஆம்...

கொரோனா பரவல் மோசமடையும் வாய்ப்பு: பிரித்தானியர்களின் வீட்டுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ள பிரதமர்

கொரோனா வைரஸ் நெருக்கடி மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு பிரித்தானியரின் வீட்டிற்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை...

மிருசுவில் படுகொலை; மரணதண்டனை கைதியின் பொது மன்னிப்பை ஜனாதிபதி மீளப்பெறவேண்டும்!

பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான மனோன்மணி சதாசிவம் ஜனாதிபதிக்கு கையொப்ப மனு மிருசுவில் படுகொலையின் மரணதண்டனை...

கொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே...