நீங்கள் கொண்டாடினால் நாமும் கொண்டாடுவோம்- சிவாஜி மிரட்டல்

யுத்த வெற்றிச் சின்னங்களை நிறுவி வெற்றி விழாக்களை நீங்கள் கொண்டாடினால் எங்கள் போராட்ட வெற்றி நடவடிக்கைகளையும் மீள் நினைத்துப் பார்க்கப்படும் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் மறக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள...

தீயில் கருகிய இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

நாடுமுழுவதும் அனைத்து தபால் நிலையங்களும் மே 4இல் திறக்கப்படும்!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் மே 04 ஆம் திகதி முதல் திறக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின்...

அரசால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தராகிக்கு அஞ்சலி

2005ம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

அரியாலை துறை இராணுவ முகாம் முன் பாரிய எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு  அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ...

முல்லையில் மாணவி தற்கொலை

முல்லைத்தீவு - சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30...

வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தொடர்பாக...

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாகாண ரீதியான முழுமையான விபரம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் அந்த நாட்டையும் தாண்டி உலகத்தில் பல நாடுகளையும் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நாட்களில் பல...

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 467

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் அறிந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ்...