உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்னேஸ்வரன் சவால்

பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...

நாங்கள் அவதானமாகவே இருக்கிறோம்- சரத் பொன்சேகாவின் எச்சரிக்கைக்கு கஜேந்திரகுமார் பதில்!

பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். சிங்களவர்களை குறைத்து...

கிளிநொச்சியில் பாரிய போராட்டம்; ஒரு மணிநேர கதவடைப்புக்கு அழைப்பு

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம்...

விக்கி உண்மையைச் சொன்னதால் பேரினவாதிகள் கூச்சல்; தமிழர் ஒற்றுமை கோரும் கூட்டமைப்போ மௌனம்!

வரலாற்றைத் திரிவுபடுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள், விக்கினேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாமல் கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால், தேர்தல்...

படகை விட்டு தப்பியோடிய மீனவர்கள்?

புத்தளத்திலிருந்து வருகைதந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. எனினும் தொழில்...

வேலைக்குப் போய் வந்த இளைஞனைக் கடத்தி வாள்வெட்டு!

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் இளைஞரொருவரைக் கடத்தி அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் வடமராட்சி – வரணிப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

விமல் வீரவன்ச கூறுவது தவறு: தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லை- சீ.வீ.கே.

விமல் வீரவன்ச கூறுவதைப் போல தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லை என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூலம்...

யாழில் பண்டாரவன்னியனிற்கு நினைவேந்தல்!

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம்...

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கியின் உரை ஹன்சாட்டில் சேர்ப்பு

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில்...

Brexit இன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவின் குடியேறுதல் (EU Settlement Scheme) தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவை

கீத் குலசேகரம்(சட்ட ஆலோசகர்)(LLB (Hons), PGDip,GCILEx) 31 ஜனவரி 2020 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டது. எனவே, பிரித்தானியாவில் வசித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய...