காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம்

வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார். இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த ...

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமானவர்களுக்கு அவசர வேண்டுகோள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்கக் காரணமாக இருந்த மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அனைவரையும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்!

பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் அவர்கள் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  அதில்...

மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா...

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!

ஏற்கனவே திட்டமிட்டபடி கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் திட்டமிடப்படி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இது குறித்த அறிவிக்கை இன்று (07)...

யாழில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களை தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

புங்குடுதீவு பகுதியில் தொற்றுக்குள்ளான யுவதியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்விலும் மற்றைய தனிமைப்படுத்தப்பட்ட யுவதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் தேடுதல் தொடங்கியுள்ளது. ஊர்காவற்றுறை சுகாதார...

தொடரும் மர்மக்கொலைகள்

மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் பகுதியில் உள்ள களப்பில் ஆண்  ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய...

இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

இலங்கையில் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 246 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என...

தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் குறித்த முக்கிய அறிவித்தல்!

நாட்டில் மீண்டும் கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

மீண்டும் முடக்கப்படும் இலங்கை?

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்  வைத்திய நிபுணர் சுதத்...