Home சிறப்புச் செய்திகள் மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று! சிறப்புச் செய்திகள்செய்திகள் மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று! October 7, 2020 1485 views SHARE Facebook Twitter கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகை ஆயிரத்து 22 ஆக உயர்வடைந்துள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR தமிழ் மக்களுக்கான நீதியினை நிலைநாட்ட பிரித்தானியா இனியும் தாமதம் காட்டக்கூடாது இலங்கை நீதியை நிறைவேற்றுவதற்கான வரலாற்றுச் சோதனையை எதிர்கொள்கிறது UN Rights Chief: Sri Lanka Faces Historic Test to End Impunity and Deliver Justice