யாழ்.பல்கலையில் நினைவுதூபி அகற்றலை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இடித்தழித்தமைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அருகே ம.தி.மு.க தலைவர் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

நினைவுதூபிக்கு அடிக்கல் நாட்டிய மாணவர்களுடன் முரண்பட்ட பொலீஸார்!

https://youtu.be/hkTh9qB9bhc யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மீண்டும் கட்டியெழுப்பப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் வெளிவந்தா மாணவர்களை இடைமறித்து பெயர்விபரங்களை பொலிஸார் கோரியதால்...

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு, கிழக்கு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து தமிழ் கட்சிகள்...

யாழ்.பல்கலையில் நினைவுத்தூபி அடிக்கல் மீண்டும் நாட்டப்பட்டது

மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை யாழ். பல்கலையில் அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இதனையடுத்து...

பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு கப்டன் விஜயகாந்த் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் கப்டன் விஜயகாந்த் தனது ருவிற்றரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பு; திங்கள் பூரண கதவடைப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைஅரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லையாம்

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின்...

தமிழ் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது- யாழ்.மாநகர முதல்வர் கடும் கண்டனம்

உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்...

இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழர்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்!

சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை விஞ்ஞான பீட இரண்டு மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...