சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் யாழில் கைது

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைகளத்தினரால் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட...

புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது

கிளிநொச்சி – வட்டக்கச்சி மாயவனுார் காட்டுப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய 5 பேர் இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கைது...

லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும்...

யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக நேற்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம்போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட...

ஆயிரத்து 500 நாட்களை எட்டியது காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம்!

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது.

ஜெர்மனியிலிருந்து ஈழத் தமிழர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

நீண்ட காலமாக ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல்...

படையினரின் வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த யாழின் மூத்த ஊடகவியலாளர் உயிரிழந்தார்

ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) இன்று உயிரிழந்தார். படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில்...

மக்கள் எதிர்ப்பையடுத்து நிலாவரையில் அகழ்வாராய்ச்சி நிறுத்தம்

யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணி , மக்களின் எதிர்ப்பை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த...

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து! சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும்...

இலங்கை மீதான ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு கனடா உதவும் – மார்க் கார்னியோ

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...