புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானியாவில் தொடரும் உயர் மட்ட சந்திப்புக்கள்

பிரித்தானியாவில் விடுதலைமப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, அந்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப்பெறும் கலந்துரையாடல்கள்...

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்த குற்றவாளி சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய தொழில்கட்சி கடும் அழுத்தம்!

இரண்டாம் தலைமுறைத் தமிழ் இளையோரின் விடாமுயற்சி! சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு...

பயணத்தடை அமுலிலுள்ள போது, யாழில் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு !

நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இரணைமடு வாய்காலில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி டீ3 கோவிந்தன் கடைச் சந்தி இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாக்கிழமை (25) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலமாக அடையாளம் காணப்பட்டவர்...

யாழ். நகரில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு; 10 பேர் இதுவரை கைது

யாழ்.நகரப்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் ட்ரோன் கமரா மற்றும் பொலிஸ் ரோந்து நடவடிக்கையின்போது தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகர்பகுதியிலும்,...

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்!

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில்...

இனப்படுகொலையை நிரூபிக்க இறந்தவர்கள் கணக்கெடுக்கப்படுகிறார்கள்

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற உள்நாட்டு போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் கணக்கிடப்படாமலேயே உள்ளது. போரினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சரியான முறையில் கணக்கிட்டு...

யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது.

மே 18 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட முக்கிய பிரேரணை!

ஆதரவு கோரி ICPPG இன் இளையோர் அணி அறைகூவல்!! தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நாளும் இறுதி யுத்தத்தின்...