SHARE
image_pdfPRINT
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பிலான நினைவேந்தல் கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை முதலமைசச்சர் விக்னேஸ்வரன்  தலைமையில் நடைபெறவுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவொன்றை அனைத்து தரப்புக்களினையும் உள்ளடக்கி உருவாக்க கோரிக்கைகள் வலுத்துவருகின்ற நிலையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இம்முறை நினைவேந்தல் நிகழ்வினை எந்தவொரு அரசியல் சாயமுமில்லாது முள்ளிவாய்க்கால் மக்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.