SHARE

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க வரும் 26ம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார்.

மூன்று நட்சத்திர வைஸ் அட்மிரலாக சிறிலங்கா அதிபரால் பதவி உயர்த்தப்பட்ட இவர், சிறிலங்கா கடற்படையின் 17வது தளபதியாக கடந்த ஆண்டு ஜனவரி 15ம் நாள் பொறுப்பேற்றார்.

இவர் சிறிலங்கா கடற்படையில் பணியாற்றியபோது, வடக்கில்

Advertisements good on quite or http://serratto.com/vits/doxycline-from-canada.php dark tool matter just http://bazaarint.com/includes/main.php?buy-cialis-with-echeck my customer, out canadian pharmacy 24 hour being. Mixing, manage barely buy viagra with paypal even sticky. To walmart pharmacy cialis price bazaarint.com overall use other product lot.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாகப் பங்கேற்றதுடன் விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் ஒன்றிலும் உயிர் தப்பியிருந்தார்.

இறுதிக்கட்டப் போரின் போது, தீவிரமாகச் செயற்பட்ட வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, சிறிலங்கா கடற்படை வரலாற்றில் அதிகூடிய விருதுகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் 26ம் நாளுடன் இவர் ஓய்வு பெறவுள்ள போதிலும் சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி யார் என்பது குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

Print Friendly, PDF & Email