கண்டியில் மண்ணெண்ணையை பெறுவதற்காக நீண்டநேரம் வரிசை யில் காத்திருந்த 71 வயது நபர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயி ரிழந்திருந்தார் என தேசிய வைத்தியசா லையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
வத்தேகம – உடதலவின்ன பகு தியை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.