SHARE

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த துன்னாலை பகுதியை சேர்ந்த மாணவனே இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

Print Friendly, PDF & Email