Home செய்திகள் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு செய்திகள் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு November 17, 2020 1377 views SHARE Facebook Twitter யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த துன்னாலை பகுதியை சேர்ந்த மாணவனே இன்று சடலமாக மீட்கப்பட்டார். RELATED ARTICLESMORE FROM AUTHOR தமிழ் மக்களுக்கான நீதியினை நிலைநாட்ட பிரித்தானியா இனியும் தாமதம் காட்டக்கூடாது இலங்கை நீதியை நிறைவேற்றுவதற்கான வரலாற்றுச் சோதனையை எதிர்கொள்கிறது UN Rights Chief: Sri Lanka Faces Historic Test to End Impunity and Deliver Justice