இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது – கொக்கரிக்கிறது சிறிலங்கா!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து, இந்தியாவிடம் போய் முறையிட்டு எந்தப் பயனும் இல்லை, இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்று கொக்கரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. தமிழ்த்...

இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்!

கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து இந்தியாவின் இராணுவ இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான இராஜதந்திரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது. ஏசியன் ஏஜ் ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அமீர் சுபைர் சித்திக்...

சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு அமைச்சை கைகழுவ வேண்டும் – ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச ஆலோசனை!

போர் முடிந்து மூன்றாண்டுகளாகி விட்ட நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை வேறு எவரிடமாவது ஒப்படைத்து விடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் ஊவா மாகாண முதல்வர் சசீந்திர ராஜபக்ச. சிறிலங்கா அதிபரின்...

மழை பெய்யவும் சீனாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா!

எதிர்காலத்தில் வறட்சியை சமாளிக்க, செயற்கை மழையைப் பெய்விப்பதற்கு சீனாவின் உதவியை நாட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இந்தத் தகவலை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா வாக்குறுதி!

இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியப் பயணம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

13வது திருத்தத்தை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் – கோத்தாபய போர்க்கொடி!

இனிமேலும் தாமதிக்காமல் 13வது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம், களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை...

இராணுவப் புலனாய்வு அதிகாரி வேறு பிரிவுக்கு மாற்றம்!

சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே, கொழும்பு...

சிறிலங்கா அதிபருக்கும் நீதித்துறைக்குமான முரண்பாடுகள் ஏன்?

சிறிலங்காவின் நிறைவேற்று அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் வலுத்துள்ளது. சுயாதீன நீதிமுறைமை மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செப்ரெம்பரில் சிறிலங்கா நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள...

கூட்டமைப்புக் குழு இன்று சிவ்சங்கர் மேனனைச் சந்திக்கிறது!

இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று இரண்டாவது நாளாகவும் அங்கு பேச்சுக்களை நடத்தவுள்ளது. நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா...

பிரபாகரனைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் சொல்ஹெய்ம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் சமாதானத் தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்முக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று அமைச்சரவை...