தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி நல்லூரில் மீண்டும் புத்துயிர்
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் , உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்...
கூட்டமைப்பின் இறுதி முடிவு இதோ! சபையில் சற்று முன்னர் சம்பந்தர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா....
இராணுவத்திடம் துப்பாக்கியைப் பறித்த சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பு
இராணுவத்திடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சிகளான இராணுவத்தினரும், மூன்றாம் நான்காம் சாட்சிகளாக வனவளப்...
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆளுநர் பாராட்டு
அண்மையில் வெளியாகிய கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளையடுத்து அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் பரீட்சை எழுதியவர்களில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர்கல்லூரி மாணவியினை தனது அலுவலகத்திற்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர்...
புதிய யாழ். இந்திய தூதுவர் ஆளுநரை சந்திப்பு
புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று (02) மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதுவரை காலமும் பதவிவகித்த ஆ.நடராஜன் அவர்கள் புதுடில்லிக்கு பதவி...
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு!
(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)
இலங்கைப்பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றிரவு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றிற்கு ரணில் விக்கிரமசிங்க, எழுத்து மூல உறுதிமொழி...
கரவெட்டி கூட்டமைப்பு வசம்
கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக தங்கவேலாயுதம் ஐங்கரனும் , பிரதித் தவிசாளராக கந்தர் பொன்னையாவும் தெரிவாகியுள்ளனர்.
கரவெட்டிப் பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம் (03) உள்ளூராட்சி ஆணையாளர்...
ரணிலின் பதில் கடிதத்துக்காக காத்திருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த...
HRC வழங்கிய ஆவணம் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் போல் உள்ளதாம்!
மனித உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆவணம் நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் என பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையன பிரதி சொலிஸ்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர மன்றில் தெரிவித்தார்.
நாவற்குழி இராணுவத்தினால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட...
கடவுளின் காது கூர்மையானது – நீதிபதி இளஞ்செழியன்
(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)
கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம், நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள...