பிரித்தானிய தொழிற்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் கைகோர்த்துள்ள தமிழ் இளையோர்
பிரித்தானியாவில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் Mitcham மற்றும்...
சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி இணக்கம்
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதற்கு...
சிறிலங்காவின் சுதந்திர தினம் ; எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் ஒன்று திரண்ட தமிழர்கள்
சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களிற்கு கறுப்பு நாள் என்பதை வலியுறுத்தி இன்று (4) தமிழர் தாயகம் வடக்கு- கிழக்கு உட்பட உலகெங்கும் வாழும்...
கிளிநொச்சியில் கைதான மாணவர்கள் விடுதலை
சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிக்குமாறு ஏ9 வீதியை மறித்து...
சுதந்திரதின ஆர்ப்பாட்டத்தில் இருவர் கைது ; பொலிஸார் அடாவடி
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட...
20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும்...
தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!
தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய...
தனியாருக்கு நெல் கொள்வனவு அனுமதி : கமக்காரர் அமைப்புக்கள் விசனம்!
நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிப்பதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன்...
மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!
மன்னார் மாவட்டத்தின், நானாட்டான் பிரதேசத்திலுள்ள காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரி, இன்று பொதுமக்களால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொம்பன் சாய்ந்த...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்!
கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.