நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
அபுதாபியில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் போலியான கடவுச் சீட்டை பயன்படுத்தி கிரேக்கம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய...
சிங்கள நியமனங்களிற்கு எதிராக முல்லைதீவில் ஆர்ப்பாட்டம்
விவசாய கமநல சேவைத் திணைக்களத்தின் கீழுள்ள பதவிகளுள் ஒன்றான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களாக சிங்களவர்களை பெருமளவில் நியமித்தமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது. வடக்கில் வெற்றிடங்கள் அடிப்படையில் 365 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கிலே இருக்கின்ற...
மட்டக்களப்பிற்கும் சிங்கள அதிகாரிகள் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கமநலச்சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள 99 ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவை வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா...
பிரகீத் கடத்தல்: 2 லெப்.கேணல்களை கைதுசெய்ய சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு...
போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேசத்திற்கு உரிமையில்லை என்கிறார் : ரணில்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை...
பிரகீத் கடத்தல் குறித்து 4 இராணுவ அதிகாரிகள் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகளும்,...
இனப் பிரச்சனைத் தீர்வுக்கு தேசிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறதா?
இலங்கையில் ஆளும் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையில் நாட்டின்...
கொல்கத்தாவில் ஆறு விடுதலைப் புலிகள் கைது – ரைம்ஸ் ஒவ் இந்தியா தகவல்
இந்தியாவின் கொல்கத்தா நகரின் மத்திய பகுதியில் உள்ள சாந்னிசௌக் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர், சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட...
வவுனியா, மன்னார் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு
நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வவுனியா, மன்னார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்...
புலிப்போராளி திருச்சியில் கைது
விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் மற்றும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரகுரு என்பவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு செல்ல முயற்சித்த போதே கைது...