இரண்டு புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
பொருளாதார மாற்று யோசனை’ மற்றும் ‘பொது நிதி மேலாண்மை யோசனை’ ஆகிய இரண்டு புதிய சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளரான...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்டஇறந்தவர்களை கணக்கெடுக்கும் விசேட பணி
பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட...
தமிழருக்கு எதிராக நிகழ்தப்பட்டது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானிய பிரதமருக்கு ICPPG மனு கையளிப்பு
சிறிலங்காவில் தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொள்வதுடன் நீதியை பெற்றுத்தர முன்வரவேண்டி வலியுறுத்தி பிரித்தானிய பிரதமரிடம் இன்று (18.05.2024) மனு...
ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் கண்ணீருடன் பிரித்தானியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
டிலக்ஷன் மனோரஜன்
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்த.ல் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்களால் இன்று...
காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் – ஐ.நா அறிக்கை
வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார்சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர்
சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் Dr.Agnès.Callamard முள்ளிவாய்காலில் அஞ்சலி செலுத்தினார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ்...
கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்
முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றைய தினம் (18) சனிக்கிழமை பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
அந்த வகையில்,...
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்ட்டிப்பு
முள்ளிவாய்க்கால் இனப்பொடுகொலை நினைவு நாளாகிய இன்று யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவு கூறும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம் பெற்றது.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்தஉறவுகளின் சங்கத்தினரால் பிரித்தானிய பிரதமருக்கு மனு
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா அங்கீகரிக்கும் படியும் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஇ முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்ஷ மற்றும்...
சிறீலங்காவின் போர்க்குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தியது தொழிற் கட்சி
பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நேற்றைய தினம் (15) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் ஈழத்தீவில்...