பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 3 ஆவது வருட நினைவு...

மகனை கத்தியால் வெட்டி காயப்படுத்திய தந்தை தற்கொலை

யாழ்.வடமராட்சி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தந்தை மகனை கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் , தந்தை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். கரவெட்டி தேவரையாளி எனும் இடத்தில் நேற்று...

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையாம் ; கூறுகிறார் தலதா

பாரதூரமான மனித படுகொலைகளை செய்தவர்களையும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள, எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் கைதிகள்...

விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாம் தயாரில்லை!

-தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை....

கொழும்பில் கறுப்புச் சட்டைப் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில்  கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது. ”கருப்புச் சட்டைப் போராட்டம்” என இது பெயரிடப்பட்ட...

ஆளுநருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு?

ஆவா குழுவை மூன்று மாதங்களில் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின்...

‘தமிழ் மக்கள் கூட்டணி’ ஊடாக என் அரசியல் பயணம் தொடரும்- அறிவித்தார் விக்கி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி (Thamizh Makkal Kootanii – TMK) என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். வடமாகாணசபையின் ஆட்சிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று...

வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும். என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு மனச்சாட்சி என்பதே இல்லை. என்பதை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வ ழங்கிய செவ்வியின் ஊடாக அவர் வெளிப்படுத்திவிட்டார். என அவை...

நம்பிக்கையில்லா பிரேரணை சம்மந்தரின் இராஜதந்திரத்தாலையே தோற்கடிக்கப்பட்டது!

-வடமாகாணசபையின் இறுதி அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்கள் போராட்டங் களால் கைவிடப்படவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் இராஜதந்தி ர நடவடிக்கைகளாலேயே கைவிடப்பட்டது என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க மாட்டேன்! – சிவாஜி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை. என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு...