கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு!
கிளிநொச்சி அறிவியல் நகரில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அறிவியல் நகர் பகுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வெடி பொருட்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியாக மீள கையளிக்கப்பட்டது.
அந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.பல்கலைகழக வாளகம் இயங்கி...
பாதுகாப்பு வழங்கமுடியாது- மறுத்தார் காவல்துறை அதிபர்
இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்படுகின்ற உறுதியான ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமையவே காவல் திணைக்களம் செயற்படுமென, காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
தீபாவளி தினத்தில் யாழில் திருடர்கள் கைவரிசை
யாழில். தீபாவளி தினத்தன்று ஆலயங்களிற்கு வழிபாட்டு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.
கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் மோட்டார்...
விலைபோன வியாழேந்திரனை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை
- யோகேஸ்வரன்
அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக விலைபோன வியாழேந்திரன் எம்.பி.யை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அற்ப சலுகைகளைப் பெறுவதற்காகவே, வியாழேந்திரன்...
இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் ஈ.டி.எம். இல் பிரித்தானிய எம்.பி. கையொப்பம்!
செயற்பாட்டாளர் சுரேஸ் சுப்பிரமணியத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby நாடாளுமன்ற முன்பிரேரணைக்கான மனுவில் (Early Day...
நந்திகடலும் பறிபோகிறது!
முல்லைதீவில் திட்டமிட்டு வரும் நிலசுவீகரிப்பின் தொடர்ச்சியாக அடுத்து நந்திக்கடலை இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
நந்திக்கடல் மற்றும் நாயாறு ஏரி என்பவையினை இயற்கை ஒதுக்கிடமாக அரசு அறிவித்துள்ளதுடன் வர்த்தமானி அறிவிப்பினையும் விடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே...
மக்களுக்கு திட்டமிட்டவாறு காசோலைகள் வழங்கப்படும் – டக்ளஸ்
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் என மீள்குடியேற்றம் புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும்...
சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குக!
சிவசேனா அமைப்பின் தலைவர் சேனாதிராஜாவுக்கு கடிதம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு ,...
புலம்பெயர் நாட்டிலுள்ள மகன் தொடர்பில் தந்தை மீது கொலை மிரட்டல்!
மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு
புலம்பெயர் நாடொன்றிலுள்ள இளைஞர் ஒருவர் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரது தந்தை தாக்கியதுடன் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு...
தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தவறமாட்டோம்!
இரா. சம்பந்தன்
தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து நாம் தவறமாட்டோம் என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.யினருக்குமிடையே இன்று நடைபெற்ற விசேட சந்திப்பினையடுத்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதெ அவர் இவ்வாறு...