சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறை

கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புனர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம்...

கலைப்பதற்கு ஆலோசனை பெற வேண்டியதில்லை-தேஷப்பிரிய

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ...

கொடுங்கோலனாக எழுச்சி பெற்றுள்ள மைத்திரி-மங்கள சமரவீர

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து அவர்...

அரசமைப்பை மீறிய மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் தகுந்த தீர்ப்பு வழங்கும்

-சம்பந்தன் ஆவேசம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் த.தே.கூ, ஐ.தே.க

இலங்கை நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து  ஜக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பும் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6 மணிக்கே, கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு...

புலனாய்வு தகவலால் அதிர்ச்சியடைந்த மைத்திரி-மகிந்த?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட இரகசிய அறிக்கையே இதற்கு காரணம் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள்...

இலங்கையை கண்காணிக்க போகிறதாம் ஐ.நா

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள்...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் யாழ் மாணவர் மூவர் நீரில் மூழ்கி பலி

இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இன்று...

யாழ். வந்த திருமாவளவன் மரம் நாட்டினார்

விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ளார் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ் வந்துள்ள திருமாவளவன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்ககமைய இன்று காலை கனகரத்தினம்...

ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  நடராசா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு முன்பாக...