பௌத்த மாநாட்டுக்காக 9 இலட்சம் ரூபாயை செலவு செய்த வடமாகாண ஆளுநர்

வடக்கில் நடைபெற்ற பௌத்த மாநாட்டுக்கு 9 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளூநர் அலுவலக தகவல் மூலம் அறிய முடிகிறது.  வடமாகாண ஆளூநர் அலுவலகத்தின்...

‘மாற்றிடம் தரமுடியாது’ என கூறிய யாழ் மாநகர முதல்வர் கடைகளை அகற்ற உத்தரவு

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களை எதிர்வரும் ஏப்ரல் 30 க்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமக்கு...

இளம் தலைமுறையினருடன் களம் காணும் நாடுகடந்த அரசாங்கத்தின் 3 ஆவது பொதுத்தேர்தல்

ப.சுகிர்தன் புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 ஆவது பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல்...

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா வருகிறது

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இந்தக்...

நாங்கள் தந்தவை எங்கே? வடக்கு ஆளுநரிடம் சிவாஜிலிங்கம் பகிரங்க கேள்வி

ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு எங்களால் வழங்கப்பட்ட, முன்னாள் வடமாகாண சபையில் நிறைவேற்றிய 02 தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டுமென ...

உத்தரவை மீறி அடாவடியாக நுழைந்த ஆளுநருக்கு நீதிமன்று அழைப்பாணை

'குதிரையின் வேலையை எருதோ கழுதையோ செய்ய முடியாது' என ஆளுநருக்கு எதிராக நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான...

பழமை வாய்ந்த தெரு மூடி மண்டபத்தை சீராக பராமரிக்க தவறிவரும் பருத்தித்துறை நகர சபை

பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தெரு மூடி மண்டபம் வாகன விபத்தால் சேதமடைந்துள்ளது. தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த மண்டபம் இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றே வாகன...

மின் தடை காரணமாக சிரமத்தை எதிர்கொள்ளும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

நடைமுறையில் உள்ள மின் தடை காரணமாக  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைகள் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  தற்போது பகலில் மூன்று மணி...

தமிழ் மக்கள் முன் பாசாங்கு செய்யும் கூட்டமைப்பு-அருட்தந்தை சக்திவேல்

ஜெனிவா தீர்மானத்தின்படி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவோம் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார். அவர் அரசாங்கத்தை...

யாழில் குடிநீர் பிரச்சினையால் பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவடைகிறது-சுரேன் ராகவன்

யாழில் உள்ள குடிநீர் பிரச்சனை காரணமாக பெண்கள் கருத்தரிக்கும் வீதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளூநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.  தனது அலுவலகத்தில் நேற்றைய தினம்...