நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்

அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு...

தற்போதைய நிலைப்பாட்டில் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை – சித்தார்த்தன் எம்பி

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் ஒரு நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும்  இரு பெரும் கட்சிகளும் அமைத்த...

கோட்டாவை யாழ்.நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க, அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். காணாமல்...

கல்முனை விவகாரம் நாடளாவிய ரீதியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் – சிவாஜி எச்சரிக்கை!

கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை...

யாழில் சர்வதேச யோகா தினம் அனுஷ்டிப்பு

சர்வதேச யோகா தினம்  இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய துணைத்தூதரகமும், வட. மாகாண கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய குறித்த சர்வதேச யோகா தின...

கற்றாளைகளை பிடுங்கியவர்கள் கைது

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த...

சஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது!!

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்து சென்றவர் மீது யாழில் வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதியின் உடலை மட்டக்களப்பில் புதைக்க கடும் எதிர்ப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலை அரச செலவில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலைதாரியின்...

அண்ணன் துக்கிட்ட அதே மரத்திலேயே தம்பியும் தூக்கிட்டு தற்கொலை ; முல்லைத்தீவில் சோகம்

முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .  வீட்டுக்கு அண்மையில்...