இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

தமிழ்த்தேசியத்தினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு

சி.வி.கே.சிவஞானம் தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 27வயதுடைய வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பிரித்தானிய பாராளுமன்றினுள் குரல் எழுப்பிய தமிழர்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தினை கடந்துள்ள போதிலும்...

காணாமற்போனோர் விவகாரம் – கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களை வைத்துள்ள உறவுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரம் ரூபாய் மாதந்தக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல்...

தமிழ் குடும்பத்தை நாடுகடத்த வேண்டாமென அவுஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்திலுள்ள நடேசலிங்கம் – பிரியா குடும்பத்துக்கு ஆதரவாக மெல்போனில்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த குடும்பத்தை அவர்கள் முன்னதாக வாழ்ந்து வந்த பிலோலே பகுதியிலேயே...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி லண்டனிலும் ஆர்ப்பாட்டம்

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று லண்டனில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி கோரி வவுனியாவில் திரண்ட மக்கள்

அனைத்துலக காணாமல் போனோர் தினமான இன்று காணாமல் போனோருக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் மாமெரும் போராட்டம் ஒன்று நடைத்தப்பட்டுள்ளது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில்...

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணி இன்று (புதன்கிழமை) காலை கிளிநொச்சி பிள்ளையார்...

ஜ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கை வெளியேற்றம்?

இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம், ஐ.நா அமைதி காக்கும் படையணியில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை இலங்கை இழந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.