தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் ஆளுநர் செயலக விசாரணைக் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர்...
6 மாதங்களுக்கு கடன் அறவீடு வேண்டாம்!- கிளிநொச்சியில் கவனயீர்ப்பு
6 மாதங்களுக்கு கடன் அறவீடு மேற்கொள்ளப்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம், நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு பகுதியில்...
வாக்குச் சீட்டுக்களின் அளவு குறித்த விபரம்
பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா,...
ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல் – அறிவிப்பு வெளியானது!
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி
வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம்...
இலங்கையில் கருத்து சுதந்திரம்: ஐ.நா. வெளியிட்ட கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு
இலங்கையில் கருத்து சுதந்திரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள...
ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு நீதிகோரி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக கொழும்பில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தியதற்காக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையர்கள் உயிரிழப்பு
தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை...
கிளிநொச்சியில் வெட்டுக்கிளி!
தென்னிலங்கையினை தொடர்ந்து கிளிநொச்சியிலும் வழமையாக காணப்படும் வெட்டுக்கிளிகளிற்கு அப்பால் சற்று பெரிதான தோற்றப்பாடுடன் சில வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
எனினும் வடக்கில் வெட்டுக்கிளிகளால்...
தெல்லிப்பளையில் கைது?
தெல்லிப்பளை பகுதியில் பெற்றோல் குண்டுகள் , வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளை மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில...