SHARE

மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும்  அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென அந்த ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேர்தல் ஆணைக்குழு மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Print Friendly, PDF & Email