SHARE

யாழ்ப்பாணம், கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, அதிலிருந்து மண்டையோடு மற்றும் எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், பெண்கள் அணியும் ஆடையும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட குறித்த பகுதி, 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email