SHARE

நாட்டில் 13 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு.

இன்றைய தினத்தில் மாத்திரம் 16 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email