கவுன்சிலர் TOM DRUMMOND ன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள தமிழ் இளைஞர்கள்

பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் பொதுதேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல்வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தமிழின படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும்...

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர்!

கிறிஷ்னி ரேஷேகரோனுக்கு ஆதரவாக திரண்ட பெருந்தொகையான தமிழர்கள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலில் முதல் தடவையாக கிரிஷ்னி...

தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வட மாகாண அரச சாரதிகள் சங்கம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் இன்று, வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக  போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சாரதிகளின் இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத்...

ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்.

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : நினைவேந்தல் நிகழ்வு

தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது...

போராட்டம் மூலமே எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் : சிறீதரன்!

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள அவரது கட்சி...

பொது வேட்பாளர் குறித்து விசேட சந்திப்பு : எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்...

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை

பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கத் தீர்மானம் : ஜனாதிபதி உறுதியளிப்பு!

கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கம் ஜனாதிபதியின் வடக்கின் விஜயம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.