சாவகச்சேரியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று பெண்கள்மீது தாக்குதல்!

சாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற அயலவர்கள் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சாவகச்சேரி...

ஐ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கையின் மற்றுமொரு போர்க்குற்றவாளி நிறுத்தம்!

ஐ.நா. அமைதிகாக்கும் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ வீரரை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு இலங்கை அரசுக்கு ஐக்கியநாடுகள் சபை பணித்துள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. அமைதிப்படைகளில் 200 பேர் கொண்ட குழுவின்...

ஆவா குழுவை உருவாக்கியது கோப்பாய் பொலிசாரே !

- நீதிமன்றில் மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் “ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும்...

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச வேலைகளுக்குள் உள்ளீர்க்கும் நோக்குடன் அவர்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலகங்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு அரச வேலை வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாகவே விபரங்கள்...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த  2000ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி...

ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்புவிடுத்துள்ளது. 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து...

தனியார் கல்விநிலையத்து மாணவிகளுக்கு பாலியல்தொல்லை கொடுத்த குடும்பதலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவருக்கு எதிராக 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிசிரிவி பதிவுகளின்...

யாழ்.திருநெல்வேலியில் சடலம் மீட்பு!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த யேசுதாசன் நிமல்ராஜ் (வயது 48) எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமணம் முடிக்காத...

நீதிமன்றத்திற்கு அருகில் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் கைது

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக மல்லாகம் பொலிஸாருக்கு...

சொந்த நிலத்தில் வாழ வேண்டும்!

-காஞ்சிரமோட்டை மக்கள் மாகாணசபை உறுப்பினா்களிடம் கண்ணீா்மல்க கோாிக்கை சொந்த நிலத்தில் நின்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் ஒன்றாகவும், ஆண்கள் ஒன்றாகவும் உறங்கி மழையிலும், வெயிலிலும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுவா நல்லாட்சி?...