தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஞானசாரர் சர்ச்சை கருத்து!

தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவாங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின்  பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி!

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட...

பிரிட்டன் கூலிப்படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்த குற்றச்செயல்கள் குறித்து உடனடி விசாரணை வேண்டும்

வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தமிழ் அமைப்புக்கள் கூட்டு கோரிக்கை பிரிட்டனின் கூலிப்படைகளினால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து...

பிரிட்டன் ‘கீனி மீனி’ நிறுவனத்தின் விமானிகளை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா பயன்படுத்தியது!

புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர் எழுதிய நூலில் அதிர்ச்சி தகவல் PHIL MILLER 1980 களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு...

ஈழத்து கலைஞன் ஜேசுதாஸன் காலமானார்!

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் திரைப்படத் துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியவரும் முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவரும் எழுத்தாளருமான முல்லை யேசுதாஸன் இன்று (07) அதிகாலை...

முல்லைத்தீவில் முன்னாள் போராளி சுட்டுப் படுகொலை!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தர் மீது இனந்தெரியாத நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆணின் சடலம் மீட்பு; கொலையென சந்தேகம்!

அம்பாறை - திருக்கோவில் பகுதியின் பெரிய களப்பு தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே இன்று...

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் – லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இலங்கை சோஷலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தினை தமிழ் மக்களின் கரி நாள் என பிரகடணப்படுத்தி பிரித்தானியாவில் புலம்பெயர்தமிழர்களால் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த 07 சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர...

ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவராக கொலைக்குற்றவாளி சந்திரபிறேமா!

சுவிட்சர்லாந்து மறுக்கவேண்டும் - ஜஸ்மின் சூக்காக ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவராக தெரிவிசெய்யப்பட்டுள்ள கொலைக்குற்றவாளியான சி.ஏ. சந்திரபிறேமாவுக்கான அங்கீகாரத்தை சுவிட்சர்லாந்து மறுக்கவேண்டுமென ITJP யின் நிறைவேற்று...