திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபத்தை நினைவுகூரத் தடை! உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை நடந்த வழக்கு விசாரணையின்போதே...

இந்திய மீனவர் அத்துமீறல்; வடமராட்சி மீனவர்கள் யாழில் கவனயீர்ப்பு!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில். ஈடுபடுவதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கிறது எனவும் தொழில் உபகரணங்கள் நாசமாகின்றன எனவும் கூறி, வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை...

20வது திருத்தம் குறித்து கவலை வெளியிட்டார் ஐநா மனித உரிமை ஆணையாளர்!

தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலைகளை எழுப்பினார். ஐ.நா மனித...

மருத்துவக் கழிவுகள்! ஏ9 இல் சாலை மறிப்புப் போராட்டம்!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள்கொண்டப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச...

நாடாளுமன்றத்திற்கு அண்மித்து ஆணின் சடலம்?

நாடாளுமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெலிக்கட பொலிஸாரினால் இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...

ஊடகவியலாளர்கள் கொழும்பில் மர்மமாக மரணம்?

கொழும்பின் மர்மமான முறையில் ஊடகிவயலாளர்கள் மரணித்து வருகின்ற நிலையில் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் உள்ள இல்லத்தில் தனித்து வாழ்ந்துவந்த 60 வயதுடைய ஜக்கி ஜப்பார் எனும் ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று(வியாழக்கிழமை) காலை சடலங்கள் அடையாளம்...

பொது – வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டினால் கைது செய்யுங்கள்!

“யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள்” என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர்  வைத்தியர் ஆர்.கேசவன் கோரிக்கை...

சிறைக் கூரையைப் பிரித்துத் தப்பிய பெண் கைதி!

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் தப்பியோடிய நிலையில் அவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளார். களுத்துறை, பமுணுகம பிரதேசத்தில் ஆயிரத்து...