மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக உள்ள சிறிய...
பிரித்தானியாவில் நினைவுகூரப்படும் மாவீரர் நாள்
பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தற்பொழுது இடம்பெற்று வரும் மாவீரர் நினைவேந்தல்.
பிரித்தானிய அரசின் கொவிட்-19 விதிமுறைக்கு உட்பட்டு குறித்த நினைவேந்தல்...
பிரித்தானிய பாராளுமன்றில் மலர்ந்த கார்த்திகை பூ
மாவீரர் நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவின் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் லேசர் கதிர் ஒளிக்கற்றைகள் மூலம் பிரமாண்டமான கார்த்திகை பூ ஒளிரவிடப்பட்டது.
ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்
ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக வடக்கு மாகாண சபையின்...
பல்கலைக்கழக மாணவர் கொலையா? யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை!
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்த வீட்டை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் மாணவன் பாவித்த கையடக்கத் தொலைபேசியின் உரையாடல் பதிவுகளையும் ஆராயுமாறு யாழ்ப்பான நீதிவான் நீதிமன்றம்...
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாள் இன்று
முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது தமிழின் உயிரும் மெய்யும் ஆனால் ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது தமிழரின் உயிரும் மெய்யும் - கவிஞர் வாலி
தூக்கிலிடுங்கள் ; தமிழ் அரசியல் கைதி பகிரங்க கோரிக்கை
இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர் தேவதாசன் தன்னை தூக்கிலிடுமாறு கோரியுள்ளார்.
சிறையில் கடந்த 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்...
மாவீரர் நாள் நினைவேந்தல் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை 25 ஆம் திகதி புதன்கிழமை வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால்...
யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி...
வீடுகளிற்கு முன்பாக ஒளிதீபம் ஏற்றுங்கள்- மயூரன் மக்களிடம் கோரிக்கை
வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்குமாறு முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.