Home சிறப்புச் செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது சிறப்புச் செய்திகள்செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது November 27, 2020 1263 views SHARE Facebook Twitter மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக உள்ள சிறிய குருமடத்தின் முன்றலில் வைத்தே அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார். RELATED ARTICLESMORE FROM AUTHOR புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு! ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு