Home சிறப்புச் செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது சிறப்புச் செய்திகள்செய்திகள் மாவீரர்களுக்கு அஞ்சலிக்க முற்பட்டதாக அருட்தந்தை ஒருவர் கைது November 27, 2020 1406 views SHARE Facebook Twitter மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக உள்ள சிறிய குருமடத்தின் முன்றலில் வைத்தே அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டார். RELATED ARTICLESMORE FROM AUTHOR தமிழ் மக்களுக்கான நீதியினை நிலைநாட்ட பிரித்தானியா இனியும் தாமதம் காட்டக்கூடாது இலங்கை நீதியை நிறைவேற்றுவதற்கான வரலாற்றுச் சோதனையை எதிர்கொள்கிறது UN Rights Chief: Sri Lanka Faces Historic Test to End Impunity and Deliver Justice