SHARE
image_pdfPRINT

மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாகவுள்ள வீடொன்றிலில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடு புகுந்த இருவர் பெண்ணை வெட்டிச் சாய்ததுவிட்டு தப்பித்துள்ளனர்.

69 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் (28) இடம்பெற்றது.
சம்பவம் இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.