SHARE

இலங்கை அரசின் தொடர் மனித உரிமை மீறல் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் லிவர்புல் தொகுதியின் Stephen Twigg MP ஐ சந்தித்த செயற்பாட்டாளர் அருளோசன் அருளானந்தம் தலைமையிலான குழுவினர் முறைப்பாட்டு அறிக்கை ஒன்றையும் அவரிடம் கையளித்தனர்.

நேற்றயதினம் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுத்து வரும் இன அழிப்பு தொடர்பிலும் விடுவிக்கப்பட்டாது நீண்ட காலம் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு அருளோசன் அருளானந்தம் குழுவினர் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது

Print Friendly, PDF & Email