SHARE

வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி இன்று பாராளுமன்றத்திற்குள்ளும் தமிழ் எம்பிக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜீத் பிரேமதாச ஆகியோர் பாதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்திற்குள் கோசங்களை எழுப்பி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

Print Friendly, PDF & Email