Home சிறப்புச் செய்திகள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகை! சிறப்புச் செய்திகள்செய்திகள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகை! July 9, 2022 1128 views SHARE Facebook Twitter பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் நுழைந்தனர் போராட்டக்காரர்கள்.. ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது. RELATED ARTICLESMORE FROM AUTHOR சிறீலங்காவின் போர்க்குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தியது தொழிற் கட்சி முள்ளிவாய்க்கால் நினைவு நாளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுஷ்டிக்க பிரதான எதிர்க்கட்சி ஏற்பாடு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது!