SHARE

இலங்கை – இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த திருவிழா  இன்றும் (11) நாளையும் (12) நடைபெறவுள்ளது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்ளவுள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email