SHARE

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயதது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தர் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று பிற்பகல் குளத்திலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

Print Friendly, PDF & Email