SHARE

யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email