SHARE

கொரோனா வைரஸ் பரவல் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த களுத்துறை-  பதுகம புதிய காலனி பகுதி தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் அறிவிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email