SHARE

11 வயதேயான ஈழத்துச் சிறுமியின் உணர்வுகளும் எண்ணங்களும் அனுபவங்களும் ஆங்கிலத்தில் கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவருகிறது.

எதிர்வரும் 25 ஜனவரி மாலை நான்கு மணியளவில் பிரித்தானியாவில் இப்ஸுவிச் என்ற இடத்தில் செல்வி யாகவி ரொபின்சனின் ‘ Life in words’ என்ற நூல் வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுள்ளது

Print Friendly, PDF & Email